Daily Archives: செப்ரெம்பர் 17, 2010

காற்றின் ஓசை (8) மொரிசியஸில் இன்னும் பத்து நாள்..

இதற்கு முன் நடந்தது.. எங்கெல்லாம் தமிழனின் தலை கனகம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாக நிறைவு கொள்கிறோமோ; அங்கெல்லாம் இன்னொரு தமிழனின் தலையாவது அந்நியனால் நசுக்கப் படவே செய்கிறது. புடைசூழ்ந்து படை வென்ற தமிழர் இனம் தட்டிக் கேட்க ஆளின்றி சுட்டுப்பொசுக்கும் நிலைக்கானதே. முகம் பார்த்து பேச தகுதியற்றோர் கூட; பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழும் ஒரு இனத்தை … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்