வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,145
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஒக்ரோபர் 2010
காற்றின் ஓசை – 18 – காதல் செய்யலையோ; காதல்!!
இதற்கு முன் நடந்தது.. “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே.. மர்னே தக் நஹி சோடேங்கே..” “என்னடா சந்திரா இது இப்படி கத்துரானுங்க..” “தெரிலயே கொஞ்சம் நில்லு..” “ஸ்ட்ரைக் பன்றானுங்களா..?!!!!” “இருக்கும்” “அதுக்கு இப்படி கத்துரானுங்க?!!!!!!!!” “நீ பேசறது அவுங்களுக்கு புரியலைன்னா ‘உன்னையும் அவன் கத்துறதா … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged ஆண், இந்து முஸ்லீம், இனம், ஏழை, ஓசை, காதல், காதல் கதை, காதல் திருமணம், காற்றின் ஓசை, காற்று, ஜமீன், தமிழர் காதல், நாடு, நாவல், பணக்காரன், பெண், முஸ்லீம் காதல், மொரீசியஸ், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
காற்றின் ஓசை – 17 – காதல் செய்யலையோ; காதல்!!
இதற்கு முன் நடந்தது.. இரும்பு கம்பிகளின் மேல் தாமரை பூத்தால்.. படர்ந்த பூக்களின் இதழ்களை பிரித்து ஒரு விளக்கை சுற்றி படர்த்தினால்.. நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பறந்துவந்து – ஒரு பூ போல வட்டமாய் அமர்ந்துக்கொண்டால்.. நிலவின் ஒளியிலிருந்து பிரியும் வெளிச்சமாக சில தேவதைகள் நிலவை சுற்றி படுத்திருந்தால்…, இதலாம் நிகழ்ந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged ஆண், இந்து முஸ்லீம், இனம், ஏழை, ஓசை, காதல், காதல் கதை, காதல் திருமணம், காற்றின் ஓசை, காற்று, ஜமீன், தமிழர் காதல், நாடு, நாவல், பணக்காரன், பெண், முஸ்லீம் காதல், மொரீசியஸ், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
2 பின்னூட்டங்கள்
காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!!
இதற்கு முன் நடந்தது.. “டேய்.. டேய்.. இங்க வா..” “மேல பொண்ணுங்க நிக்குதுடா.” “அதுக்காக லொடுக்குனு போய்டுவியா,..” “பிகருங்க அழகா இருக்குடா..” “கீழ இறங்கு, “ஏன்டா?” “இறங்குடா கீழ..” “என்னடா செல்வம் இவன் இதுக்கெல்லாம் டென்சன் ஆவுறான் “இங்க பார் ரமேசு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், இந்த வீட்டுக்கு வெளியே யாரை வேண்டுமானாலும் பாரு, இங்க … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged ஆண், இந்து முஸ்லீம், இனம், ஏழை, ஓசை, காதல், காதல் கதை, காதல் திருமணம், காற்றின் ஓசை, காற்று, ஜமீன், தமிழர் காதல், நாடு, நாவல், பணக்காரன், பெண், முஸ்லீம் காதல், மொரீசியஸ், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
6 பின்னூட்டங்கள்
காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!
வாசல்ல சாணி தெளிச்சா கிருமி நாசினி, மாவுல கோலமிட்டால் சிற்றுயிர்களுக்கு உணவு கிடைக்கும், உணர்வு கூடுமிடங்களில் தங்கம் அணிந்தால் அழகோடு உஷ்ணமும் இறங்கும், நல்ல விழா நாட்கள் வைத்தால் வாழ்வு குதூகலப்படும், தெய்வ நம்பிக்கை கூட்டினால் கர்வமும் பேராசையும் அற்று போகும், தானம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எளியோரின் வாழ்வும் சிறக்கும், மனதை ஒருமுகப் … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged இந்து மதம், இஸ்லாம், ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, கிறிஸ்துவம், கீழ்ஜாதி, ஜாதி, தர்மம், தீண்டாமை, நம்பிக்கை, நாவல், பண்பாடு, மதம், மேல்சாதி, மொரீசியஸ், வழிபாடு, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
1 பின்னூட்டம்
காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!
இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா. சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged இந்து மதம், இஸ்லாம், ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, கிறிஸ்துவம், கோவில், ஜாதி, தர்மம், தெய்வம், நம்பிக்கை, நாவல், பண்பாடு, மதம், மொரீசியஸ், வழிபாடு, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்
பின்னூட்டமொன்றை இடுக