Daily Archives: செப்ரெம்பர் 23, 2010

மீனகத்தின்; முதலாமாண்டு விழாவிற்கான வாழ்த்துப் பா!!

வரம் நீயானாய்; மீனகமே!! ஈழத்து சுவடுகளை முகத்திலெழுதி உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்! தமிழர் நிலையை காட்சியாக்கி தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய் உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்! ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய் அரசர் ஆண்டியாயினும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்