Daily Archives: ஒக்ரோபர் 10, 2010

சாபத்தின் விடிவு; பெரியார்!!

கடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை மீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்! கருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்! என் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்! கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து ஜாதியில் அறுந்த இதயங்களை – காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்! காலச் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

மாலதி வீரவணக்க நாள் – அக்டோபர் 10 எம் விடுதலை போருக்கு நாங்கள் கொடுத்த கொடை – எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த முதல் தாய்விதை; மாலதி! பெண்ணின் வீரம் இதுவென்று சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி! … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்