Daily Archives: ஒக்ரோபர் 30, 2010

காற்றின் ஓசை – 17 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது.. இரும்பு கம்பிகளின் மேல் தாமரை பூத்தால்.. படர்ந்த பூக்களின் இதழ்களை பிரித்து ஒரு விளக்கை சுற்றி படர்த்தினால்.. நான்கைந்து பட்டாம்பூச்சிகள் பறந்துவந்து – ஒரு பூ போல வட்டமாய் அமர்ந்துக்கொண்டால்.. நிலவின் ஒளியிலிருந்து பிரியும் வெளிச்சமாக சில தேவதைகள் நிலவை சுற்றி படுத்திருந்தால்…, இதலாம் நிகழ்ந்தால் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்