ஞானமடா நீயெனக்கு – 62

ன் நெடுந்தூர பயணத்தில்
உனை போல் ஒரு பூ –
உன் வீட்டிலும் பூக்கும்;

அன்று –
அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில்
ஒன்றிலாவது நிறைந்திருக்கும் –
நானுனக்கு கொடுக்கும்
நிறைய முத்தங்களின் அன்பு!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக