Monthly Archives: ஜூலை 2012

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..

குளிக்கையில் சோப்பிடுகையில் கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது; நேற்று உன் படிப்பிற்கென அடகுவைத்த அந்த தாலிக் கொடியின் நினைவு.. ———————————————————- கால்கள் சுடுகின்றன மீறி மிதிக்கிறேன் எனக்குச் செருப்பு வாங்கும் பணம் உனக்கு உடுப்பு வாங்க மீறுமென.. ———————————————————- அது – குவளை குவளையாக குடிக்காமல் சேமித்த தேனீருக்குரிய பணமென்று உனக்கெப்படித் தெரியும் ? உன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..

1 வீட்டிலிருந்து வெளிவருகிறாள் காதலென்றான் அவன், காதலி என்றாள் பைத்தியமானான் அவன், குழந்தை என்றாள் பெண்ணெனில் தேவதை என்றானவன், தங்கை என்றாள் உயிர்விட்டானவன், அக்கா என்றாள் அம்மாவிற்கு ஈடென்றான் அவன், அம்மா என்றாள் தெய்வமென்றான் அவன், மனைவி என்றாள்; அடிப்போடி… என்றெண்ணிவிட்ட இடத்தில் நெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்.. ————————————————————– 2 அப்பாம்ம்மா தான் எனக்கு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி மணநாள் : 08.07.2012 வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்.. என் தாய் சுமந்திடாத கர்ப்பம் உடன்பிறவா உயிர் கரு அன்பின் பெருநெருப்பு அண்ணா அண்ணா என இதயம் சுற்றி பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன் கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம் தமிழ் தமிழென ஓடி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, அம்மாவும் அவளும்.. கூட நானும்!

அடப்போடா அது பொம்பளைங்க சமாச்சாரமென்று போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின் பார்வையே மாறிப் போனதோ (?) அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன் உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க என்று என்னை அனுப்பி விட என்னம்மா நீ வருகிறாய் நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய், … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்