Daily Archives: ஜூலை 17, 2013

தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..

1 இருட்டில் அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில் தான் எழுந்திருக்காவிட்டாலும் தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம் எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.. அலாரம் காற்றில் தனது கூச்சலை இரைத்தபடியே யாரினுடிய தூக்கத்தையேனும் கெடுத்துக்கொண்டே இருக்கிறது.. ———————————————– 2 பழஞ்சோற்றில் கைவைக்கும்போது சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும், சுடச்சுட உண்கையில் நாக்கு சுட்டுவிடுகையிலும் – எத்தனைப் பேர் பசியிலெரியும் பல ஏழ்மை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்