Daily Archives: ஜூலை 30, 2013

நீ சிரிக்கையில் சிரிக்கிறதென் உலகம்…

1 நீ எனைப் பெயரிட்டு வெங்கட்டப்பா என்று அழைப்பாய் நானுன்னை – எனைப் பெற்றவளைப் போல வாழ்வின் – கேள்விகளையெல்லாம் மறந்துபோய் பார்ப்பேன்!! ———————————————– 2 நீ போ நா க்கா.. பேச்சாட்டன்” என்பாய் நான் சிரிப்பேன் நீ மீண்டும் மீண்டும் நா(ன்) க்கா க்கா என்று சொல்லிக்கொண்டே ஏதேதோ பேசுவாய்’ நீ பேசப் பேச … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்