Daily Archives: ஜூலை 3, 2013

60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..

ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன் வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன், கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன் அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள் முடமாய்க் கிடக்கிறேன்; வாசலில் பூசணி உடைக்கிறேன் உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன், காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன் இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்; யாருக்கு யாரென்றுத் தெரியாமலே காதலில் உலகை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | 4 பின்னூட்டங்கள்