குங்குமம் வாரஇதழில் நம் கவிதை..

ப்பாவை அப்பாவாகப் பெற்றப் பிள்ளைகளுக்கு இந்தக் கவிதை அர்த்தம் சேர்க்கும்..

பிரசுரித்த குங்குமம் இதழை நன்றியோடு நினைத்துக் கொண்டு உங்களிடம் பகிர்கிறேன்..

கவிதையைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்..

பெருநன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to குங்குமம் வாரஇதழில் நம் கவிதை..

  1. ranimohan சொல்கிறார்:

    அருமை அருமை
    அப்பாவின் பாசத்தை அழகாய்
    வடித்தளித்த கவிக்கு என்
    என் வாழ்த்துக்கள்

    Like

ranimohan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி