Daily Archives: பிப்ரவரி 14, 2015

காதல் இனிது..

சுடாத தீநாக்கில் சுட்டதாய் அழும் மனதிற்கு தொடாமல் இனிக்கும் நெருப்பு காதல்; தொட்டாலும் தீ பட்டாலும் இதயமிரண்டும் தீ தீயெனச் சுட்டாலும் இனிது இனிது; காதல் என்றும் இனிது இனிதே.. கண்கள் சிமிட்டி காடெரிக்கும் போதையில் கண்ணீர் திரட்டி தலையணை நனைந்து தலைமயிர் கொட்டி தாடி வளர்ந்து வீடு அழுது ஊர் விரட்டி ஒதுங்கியே பைத்தியமாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக