Daily Archives: மே 31, 2015

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்..

1 நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————- 2 அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய் என்பாள் குழாயடியில் அந்தக்கா தூக்க முடியலக்கா என்பாய் அக்காவிடம் ஆமாமாம் இதயம் ரொம்ப கனமென்பாள் அந்தக்கா … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக