Monthly Archives: ஜூன் 2015

46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

நிறையப்பேரைப் போலவே எனக்கும் அப்பாயில்லை.. அப்பா இல்லாத உலகம் வெறும் இருட்டோடு மட்டுமே விடிகிறது.. அப்பாவோடு ஊர்சுற்றிய நாட்களை விண்மீன்களோடு விளையாடிய நாட்களாக வானத்துள் புதைத்துக்கொண்டது வாழ்க்கை.. இறக்கை உடைவதற்குபதில் பறப்பதை மறந்துவிட்ட பறவைகளாகத் தான் மனக்கண்ணிற்குள் பார்த்துக் கொள்கிறோம் அப்பா இல்லாத எங்களை.. அப்பாவிற்கு வலிக்குமே என்று காலழுத்தித் தூங்கியிராத இரவெல்லாம் அப்பா போனப்பின் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விபத்து.. கள்ளச் சாராயம்)

            கள்ளச்சாராயம் அறுபத்தினாலு பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம்; அறுபத்தினாலு குடும்பங்களின் அழுகைக்கு தீர்வில்லா நம் கொடூர மௌனம்.. எதற்கும் வருத்தமின்றி திறந்திருக்கும் டாஸ்மாக்; பலரின் கொள்ளிக்கு முன்பே முதல் தீயிட்ட அரசு.. குடிக்க விற்றுவிட்டு குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்; குடியினால் குடி முழுகும் கண்ணீரில் நேரும் மரணம்.. … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45, யாதுமாகிய அவள்..

1 சிக்னலில் நிற்கும் அவசரத்திலும் மனசு தனித்து நிற்கிறது அவளிடம்.. —————————————————————-2 பூவா தலையா போட்டுப்பார்கிறேன் இரண்டிலுமே அவள் முகம்தான் தெரிகிறது.. —————————————————————- 3 மல்லிகைப்பூ தான் விற்கிறார்கள் தெருவில் ஆனால் ஏனோ எனக்கு அவள் வாசமே வருகிறது.. —————————————————————- 4 மையிட்டால் அழகாமே இட்டாலும் இடாவிட்டாலும் எனக்கு அவள்மட்டுமே அழகு.. —————————————————————- 5 குச்சி … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..

1 தெருவோரம் ஒதுங்கிநின்றேன் மழையில்லை செருப்பறுந்தக் காலில் சுட்டது வெயில்; செருப்பின்றி எதிரே மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி சுட்டது மனம்! ——————————————————————– 2 தாகத்திற்கு பெப்சி வாங்கப்போனேன் பசிக்கு பிச்சைக் கேட்டு நிற்கிறது ஒரு குழந்தை!! ——————————————————————– 3 புகைப்பிடிக்க இறங்கி ஒரு கடையோரம் நின்றேன் நிழலுக்கு ஒதுங்க ஒரு நாய்க்குட்டி வந்து என் காருக்கடியில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31, இது நிறம்மாறும் பூ..

1 வீடு பெருக்குகையில் விளையாட்டுப் பொருட்களை யெல்லாம் புலம்பிக்கொண்டே எடுத்து அடுக்கினாள் அம்மா விளையாட்டுப் பொருட்களை யெல்லாம் புலம்பிக் கொண்டே கலைத்துப்போட்டது குழந்தை.. ——————————————————————– 2 விளையாட்டுப் பொருட்களைப்போலவே மனதிற்குள் அடுக்கிவைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள் நம்மை இது அப்பா இது அம்மாவென்று! ——————————————————————– 3 பள்ளிக்கூடம் முடிந்து மணி அடித்ததும் ய்யே…. என்றுக் கத்தினார்கள் வீட்டிற்குப் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்