Daily Archives: மார்ச் 8, 2018

பட்டாம்பூச்சி போல அவள்..

1 ஆயிரம் கைகள் எனை அணைத்துக்கொண்டு தானிருக்கிறது; என்றாலும் – மனசு வெளியே சென்று தேடுவது உன்னைமட்டுமே.. —————————————– 2 எறும்புகள் சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்; அதிலொரு எறும்பு நானாகயிருப்பின் உனைமட்டுமே தேடியிருப்பேன்.. —————————————– 3 உன் பார்வையைவிட அழகு உலகில் வேறில்லை; கடவுள் ஒருவேளை நேரில் வந்தால் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ஒரு … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்