Daily Archives: மார்ச் 15, 2018

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்..

மிக இனிமையான நாட்கள் அவை காலையில் வரும் சூரியனைப்போல அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்.. ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின் ஒருநாள் சிட்டுக்குருவியொன்று கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை., காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி அன்றைய தினத்தின் பரிசாக இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு.. விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில் நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர நான்கைந்து சிட்டுக்குருவிகள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்