Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

48, விமானமேறி விட்டுப்போனவனே வா..

            ஒருமாதம் தான் விடுமுறையென்று வந்துபோனாய், உடம்பெல்லாம் பூசிய மஞ்சள்போல எரிக்கிறாய்.. நீ தொட்ட இடத்திலெல்லாம் சுடுகிறாய், சொன்ன சொல்லின் நினைவாகக்கூட வலிக்கிறாய்.. நெஞ்சில் விம்மி விம்மி நனைகிறது உன் நினைவு, நீளும் இரவெங்கும் நீயில்லாது சுடுகிறது கனவு.. வெப்பத்தில் தகிக்கிறது வாழ்க்கை வெளியே நின்றாலும், உள்ளே வந்தாலும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

47, இன்றும் வேண்டும் அது..

பசிக்கு உணவு செய்த மானத்திற்கு ஆடை நெய்த வாழ்விற்கு நீதி போதித்த மானுடம் இன்றும் பேசிவரும் சாகா தமிழுக்கு வணக்கம்.. —————————————————————————— காற்றடித்துக் கலைந்துப் போன கோலம்போல வாக்களித்து நொடிந்துப் போகும்மனிதர்போல தீர்ப்பெழுதி நீதி குலைக்கும் மேலோர்; சிலர்போல எங்கள் வாழ்வெல்லாம் அதர்மப் புண்பிடித்து வலித்தாலும் அதற்கெல்லாம் தமிழால் உணர்வால் மொழியால் மருந்திட்டு சீர்திருத்தம் பேசும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில், கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)

குடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

நிறையப்பேரைப் போலவே எனக்கும் அப்பாயில்லை.. அப்பா இல்லாத உலகம் வெறும் இருட்டோடு மட்டுமே விடிகிறது.. அப்பாவோடு ஊர்சுற்றிய நாட்களை விண்மீன்களோடு விளையாடிய நாட்களாக வானத்துள் புதைத்துக்கொண்டது வாழ்க்கை.. இறக்கை உடைவதற்குபதில் பறப்பதை மறந்துவிட்ட பறவைகளாகத் தான் மனக்கண்ணிற்குள் பார்த்துக் கொள்கிறோம் அப்பா இல்லாத எங்களை.. அப்பாவிற்கு வலிக்குமே என்று காலழுத்தித் தூங்கியிராத இரவெல்லாம் அப்பா போனப்பின் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விபத்து.. கள்ளச் சாராயம்)

            கள்ளச்சாராயம் அறுபத்தினாலு பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம்; அறுபத்தினாலு குடும்பங்களின் அழுகைக்கு தீர்வில்லா நம் கொடூர மௌனம்.. எதற்கும் வருத்தமின்றி திறந்திருக்கும் டாஸ்மாக்; பலரின் கொள்ளிக்கு முன்பே முதல் தீயிட்ட அரசு.. குடிக்க விற்றுவிட்டு குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்; குடியினால் குடி முழுகும் கண்ணீரில் நேரும் மரணம்.. … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக