Tag Archives: காற்றாடி விட்ட காலம்

குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”

என் கன்னித் தமிழுக்கும் தாயிற்கும் ஆசிரியைக்கும் அன்பு மனைவிக்கும் தோழிகளுக்கும் தங்கைகளுக்கும் முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்.. எத்தனை ஆங்கிலத்தையும் அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும் நெஞ்சுநிமிர்ந்து நடந்தே – ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்.. அதோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும் எனது அன்னையர் தந்தையர் அண்ணன் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

எங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனது இறவாமை ரகசியம்.. (48)

1 இரவு எனக்கு எதிரி இரவு எனக்குத் தோழன் இரவு எனக்கு எல்லாம் இரவில்தான் எனக்கு வாழ்க்கை படிக்கக் கிடைக்கிறது; ஆனால் பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை பகலில் நான் தொலைந்துப் போகிறேன் என்பதே கவலை; பகல் தொலைவதால் இரவு எனது மூடாவிழியில் கசிந்து எல்லோருக்குமாய் விடிகையில் மரணம் பற்றி எனக்கு பயமெல்லாமிருப்பதில்லை ஆனால் – … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தெளிந்து தெரியும் நீரோடை..

இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்