Tag Archives: amma

தெளிந்து தெரியும் நீரோடை..

இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லாமே என் ராசாத்தி..

உன் பேச்செல்லாம் என் பேச்சு உன் நடையெல்லாம் என் நடை நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு ஆனா நீமட்டும் போறியேடி.. உன் கனவெல்லாம் என் கனவு உன் ஆசையெல்லாம் என் வரைக்கும் நீ நிற்குமிடமெல்லாம் என் கூட இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி; நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம் கேட்டதெல்லாம் உன் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புதிய கொடியில் கிழியும் மனது..

1 டாஸ்மாக் புகையிலை பான் குட்கா வெண்சுருட்டு நீதியற்ற கொலை நிற்காத கொள்ளை தீராத லஞ்சமென இத்தனைக்கு மத்தியில் ஏற்றப்படும் கொடி வீழ்ச்சியின் சாட்சி!! —————————————————————— 2 ஜாதிவெறி மதச் சண்டை நாத்திகம் ஆத்திகம் மேலோர் கீழோர் சுயநல அரசியல் இணக்கமின்மை ….. இல்லை இல்லை .. இன்னுமிங்கே நான் மிருகங்களுக்கு அடிமை தான்.. —————————————————————— … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் நில்லுங்கள்; கொடி பறக்கட்டும்..

வீடு வாசல் விடுதலை எல்லாம் வேறு, ரத்தவாடை மறக்கும் மனதுள் சற்று தேசக்காற்று நிறையட்டுமே; குண்டுபட்ட மார்புகளில் வழிந்த ரத்தத்தின் ஒரு துளி உன்னோடோ என்னோடோ நிற்குமெனில் நம் மதிப்பை எண்ணிச் சிரிக்கட்டுமே; ஏற்றும் கொடியின் வண்ணத்தில் எம் விடுதலையின் ஏக்கம் தெரியவொரு சாத்தியநெருப்பு மூளட்டுமே; சலசலக்கும் உணர்வுக்குள் நரம்பு வெடிக்கும் ரணம் புகாத பேத … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

ஆசை நிரந்தரமானவை அழிவதில்லை; வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறியிறங்கியும் அதற்கான இடத்தை அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை; சிகரெட் சுடும் உதட்டிலும் மது குடிக்கும் போதையிலும் மலிவாக மணக்கும் வியர்வையிலும் அற்பமாக நிலைக்கிறது ஆசை; கடன்வட்டி கனத்தில் ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில் திறந்தக் கதவின் திருட்டில் மூடியக் கதவின் இருட்டுள் முள்போல குத்துகிறது ஆசை; பெண்ணின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்