Daily Archives: மார்ச் 23, 2010

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 3

குழந்தை கையோடு புத்தகம் நீளப் பயணங்களில் நிறைவில்லா தனிமைகளில் ஒரு புத்தகமோ இல்லை ஒரு கைக்குழந்தையோ என் கையில் தவழ்ந்தால்-எனக்கு போதுமாயிருக்கும்; இரண்டுமே… சூலடைந்து கருசுமந்து வெளிவந்த படைப்புகள்தானே…! இரு கையில் ஏந்தி எடுக்க இதழ் திறக்க உச்சிமுகர ஒரு நிமிடம் தியானிக்க…அந்த பாலின் வாடைக்கும்- பச்சைத் தாளின் வாடைக்கும்- எனது தாயின் நினைவு உள்ளூறித் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | பின்னூட்டமொன்றை இடுக