Daily Archives: மார்ச் 28, 2010

பிரிவுக்குப் பின் – 30

உன் மீதெழுந்த ஒரு சின்ன்ன்னன்ன… கோபத்திற்காய் – என்னை நானே தண்டிக்கிறேன் உன்னிடம் பேசாதிருந்து!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 29

காலத்தில் தவழும் உலகிற்கு மத்தியில் நான் மட்டும் தான் நொடிகளை கூட உனக்குள் கடக்கிறேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 28

இன்று நம் திருமண நாள் – தினமும் இரவின் நடுநிசியிலாவது யாருக்கும் தெரியாமல் அழுதுவிடும் நான் – இன்றாவது அழவேண்டாமென நினைக்கிறேன்; தயவுசெய்து இன்று கனவில் ஊருக்கு வாவென அழைத்து விடாதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக