அரைகுடத்தின் நீரலைகள் – 11

ன்னையும்
என்னையும்
ஒன்றென எண்ணியே
கைகோர்த்துக் கொண்டது
மதமும் இனமும்;

வேறுபடுத்திப் பார்க்கும்
சுயநல பார்வையிலிருந்து
உடைந்து போகிறது ஜனநாயகம்!
———————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரைகுடத்தின் நீரலைகள் – 11

  1. கோவை கவி's avatar கோவை கவி சொல்கிறார்:

    அப்படி உடைந்ததால் தானே, வேறுபடுத்திப் பார்த்ததால் தானே போரே எழுந்தது.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் சகோதரி. இழப்பு எங்கெனினும் இழப்பு தானே?

      மனிதனின் ரத்தம் போல், மனிதரில் எல்லாம் சமமே, நாம் எல்லோருமே ஓரினம்; ஓர் மக்கள்; என்று எண்ணுகையில்’ எதிரியின் மரணம் கூட வருத்தத்தை தருகிறது என்பதை விட, ‘இழப்பின் கனத்தில் இழையோடிய நியாயத்தை கற்பிப்பதன்றி, மொத்த ஓர்தினத்து அழிவையும் கூட அறிவுறுத்தி செல்கிறது.

      அப்படி ஒரு மானிட அழிவின் அறிகுறியில் தோற்கிறது நமது நியாயங்கள்..

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி