Daily Archives: ஓகஸ்ட் 19, 2010

37 வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!

‘விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது – எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு.. ‘நீண்ட பாலை நிலங்களில் காய்ந்த புற்களை போல் தொலைத்திட்ட ஆசைகள் மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது.. ‘வருடத்தில் பூக்கும் வளைகுடாவின் பசுமையை போலன்றியும் வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள் தூரத்தின் இடைவெளியில் – சிக்கிக் கொண்ட பாரங்களாகவே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்