வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,171
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஓகஸ்ட் 14, 2010
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்! உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்! அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் … Continue reading
அரைகுடத்தின் நீரலைகள் – 5
ஞானம் என்பது அறிவென்று பொருள் கொள்; அறிவு சிந்தித்தலில் மட்டுமல்ல செயலோடு சிந்தித்தலில் சிந்தித்து செயல் படுவதில் செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் இடையே முடிவுறாத ஒன்றாய் மீண்டும் முளைக்கிறது. முடிவுற்ற அறிவு அதாவது முடிவுற்ற ஞானம் பேசுவதில்லை, பேசக் கிடைப்பதில்லை செயல்களாய் செயல்களில் கலந்துகொள்கிறது! கலக்காதவரை சப்தமிடுகின்றன அரைகுடத்தின் நீரலைகள்! ———————————————————
அரைகுடத்தின் நீரலைகள் – 4
உனக்கும் எனக்குமிடையே ஆயிரம் மைல்கள் தூரமிருக்கட்டும் நினைத்த உடன் நினைக்கும் நீ ஆயிரம் மைல்களை கொன்றாய் என்று தானே அர்த்தம்! ——————————————————
அரைகுடத்தின் நீரலைகள் – 3
மனிதர்களின் மனசாக என்றோ எங்கோ பிரிந்து போன உறவின் மறுதோன்றலாகவே நீயும் நானும் இருக்கிறோமென்பது தெரியாதவரை – இதையத்தை கொடுப்பதாகயெல்லாம் பிதற்றுகிறது தான் மனசு! ————————————–
அரைகுடத்தின் நீரலைகள் – 2
போர்வீரர்கள் யாருமே சாகாதவர்கள் நமக்காக உயிர்தியாகம் செய்து நம்மோடு – வாழ்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் எப்படியோ எதிரி நாட்டின் வீரர்களை மட்டும் கொண்று விட்டதாகவே சொல்லி வெற்றிக் கொடி ஏற்றுகிறோம்! கொடியில் தெரியாத ஒரு உயிர் வண்ணங்களுக்கிடையே கலந்து இறந்த எல்லோரையுமே நினைவில் கொண்டுக் கொள்கிறது!! ——————————————————————