அரைகுடத்தின் நீரலைகள் – 14

காற்றுபுகும்
புகும் இடைவெளிக்குள்
புகுந்துவிடுவது போல்
புகுந்து விடுகிறது
எனக்கான சுயநலம்;

அறுத்தெறிய இயலாமையில்
வீட்டிலிருந்து
உறவிலிருந்து
நட்பு தாண்டி
தேசம் தாண்டி
கடவுள் வரை ஏற்பட்டது
விரிசல்!
————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக