அரைகுடத்தின் நீரலைகள் – 16

தம்
தேவையென்று நான்
எழுதியதுண்டு,

அதனால் என் கைகளை
இப்போது
முறித்துக் கொள்ள
முடியவில்லை,

நான் சொன்ன தேவை;
மனிதனை
மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும்,
அல்லது வைத்திருக்க மட்டும் –
மதங் கொள்ளும் வரை’க்கல்ல!
——————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக