அரைகுடத்தின் நீரலைகள் – 18

ரு சின்ன ஊரில்
தெருவில்
வீட்டில் பிறக்கிறது
ஒரு தேசத்திற்கான
வன்முறை.

வீடுகள் சரியெனில்
நாடும் சரி!
————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரைகுடத்தின் நீரலைகள் – 18

  1. dr raj's avatar dr raj சொல்கிறார்:

    //வீடுகள் சரியெனில்
    நாடும் சரி//

    very impressive sir! congrats

    மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      அரைகுடத்தின் நீரலைகள் ஒருவேளை யாருக்கும் பிடிக்கவில்லைபோல் என்றெண்ணிதான் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். உங்களுக்கேற்பட்ட ஈர்ப்பினால் விரைவில் தொடரப் படும் மதிப்பிற்குரிய தோழமையே…

      மிக்க நன்றிகள்!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக