அரைகுடத்தின் நீரலைகள் – 19

லகம்
கொட்டக கண் விழித்துப் பார்த்துக்
கொண்டிருப்பதை
காண்பதற்கும் ஒரு கண் வேண்டும்
தெளிவெனும் கண்;

அல்லாது
யாருக்கும் தெரியாதெனத் தோண்டும்
குழிகள்
நாளை நமக்காகவும்
திறந்தே இருக்கும்!
————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக