அரைகுடத்தின் நீரலைகள் – 24

னிதம் வளர்கத் தானே
கடவுள் கல்லாகவோ
அல்லது கல்லில் கடவுளோ
அல்லது கல்லின்றியோ கூட கடவுள்
கற்பிக்கப் பட்டது?

மனிதன் தான் பாவம்
மனிதனை கொன்றாவது
கடவுளை காப்பதாக எண்ணி
கொவில்களைமட்டுமே காக்கிறான்,

அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன
கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள்.

கடவுள்,
உடைந்த கோவிலின் வெளியே நின்று
மனிதனை தேடி அலைவார் போல்!
————————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக