ஞானமடா நீயெனக்கு – 64

து எப்படியோ –
மூத்த பிள்ளை
இளைய பிள்ளையால்
சலித்துவிடும் என்கிறார்கள்;

எனக்கு நூற்றியோர்
பிள்ளைகள் பிறந்தாலும்,
நீயும் சலிக்கமாட்டாய் –
மீதம் –
நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’
என்று தெரியும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக