ஞானமடா நீயெனக்கு – 63

வ்வொரு பெற்ற வயிறும்
வளர்த்த தோளும்
தன் குழந்தைக்கான அன்பையும்
ஆசைகளையும்
எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை;

தேடி வைத்திருந்தால் –
ஒவ்வொரு வீட்டிலும்
ஞானமடா நீயெனக்கும் –
ஞானமடி நீயெனக்கும் –
நிறைய கனத்திருக்கும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக