34 அரைகுடத்தின் நீரலைகள்..

ன் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு
என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு
ஒரு புகைப்படமாக மட்டுமேனும்
மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது;
கூட்டு குடும்பத்தில்!
—————————————————————-

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக