Daily Archives: நவம்பர் 5, 2010

குவைத்தில், தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம்..

பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும் முதல் வணக்கம், வானத்தில் பூ பூத்து அன்பில் நட்பாய் காய் காய்த்து வார்த்தையில் எளிமை கூட்டி பேசுகையில் இதயக் கூடெங்கும் என் தமிழ்போல் நிறையும் அன்பு தலைமை ஐயா சிவமணிக்கும் வணக்கம்! என் கவிதை சற்று சோகம் கூட்டலாம்; ஆனால் காரணம் நானல்ல எனக்கு தலைப்புக் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்