வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 857,492
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: நவம்பர் 12, 2010
36 அரைகுடத்தின் நீரலைகள்..
எத்தனைமுறை அழைத்தாலும் என்ன தான் எழுதினாலும் எழுதிக் கொண்டே இருக்கிறது அம்மா பற்றி மனசு! —————————————–
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
35 அரைகுடத்தின் நீரலைகள்..
எனக்கொரு எழுதுகோலும், சில தாள்களும், மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும், அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு – வாழ்தலின் மீதமான – அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே; அந்த வாழ்தலில் உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்! ——————————————————————
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
34 அரைகுடத்தின் நீரலைகள்..
என் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு ஒரு புகைப்படமாக மட்டுமேனும் மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது; கூட்டு குடும்பத்தில்! —————————————————————-
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
33 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
நேரில் இன்னும் அவர் இருப்பதாகவே பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்; சிலரின் மரணத்தை நம்புவதும் ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு; வேண்டுமெனில் அழுபவரை பார்த்து ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும் அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு – வாழ்தலின் கட்டாயத்தில்; மரணமாயிற்றே!!! வேறென்ன செய்ய????!! எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்!! ——————————————————–
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
பின்னூட்டமொன்றை இடுக
32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
இறந்தும் வாழ்வதாய் நம்மோடு இருப்பதாய் அவர் புகழ் நிலைப்பதாய் ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம், மீண்டும் – பார்க்க தொட பேச அருகாமை கொள்ள; ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை யாரால் மாற்றிட இயலும்? எப்படியோ இறந்தவர் உயிரோடில்லை என்ற ஒற்றை சொல்லிலிருந்து வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!! … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
2 பின்னூட்டங்கள்