Daily Archives: நவம்பர் 10, 2010

ஆக, அவனோட மரணம்; அவனாலேயே அவனுக்கு நிகழ்கிறது!!

ஆற்றுமணல் வீடு கட்ட மட்டுமாச்சி, ஆறு ஏரி குளமெல்லாம் பாடத்தில் படிக்க மட்டுமாகுது, சோறு குழம்பு பதார்த்தம் கூட பேசனாயி போச்சி, பேசினாலும் நடந்தாலும் ஸ்டெயிலென்கிறான் மனிதன், செத்தாலும் மாலை போட்டு வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்; சோறு கொஞ்சம் குறைந்தாலும் பொண்டாட்டிய அடிக்கிறான் போதை தெளிந்து விடியும் போது பேன்ட் சட்டையில் திரியுறான் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்