எனக்கொரு எழுதுகோலும்,
சில தாள்களும்,
மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும்,
அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு –
வாழ்தலின் மீதமான –
அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே;
அந்த வாழ்தலில்
உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்!
——————————————————————
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!