35 அரைகுடத்தின் நீரலைகள்..

னக்கொரு எழுதுகோலும்,
சில தாள்களும்,
மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும்,
அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு –
வாழ்தலின் மீதமான –
அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே;

அந்த வாழ்தலில்
உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்!
——————————————————————

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக