எனக்கொரு எழுதுகோலும்,
சில தாள்களும்,
மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும்,
அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு –
வாழ்தலின் மீதமான –
அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே;
அந்த வாழ்தலில்
உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்!
——————————————————————
























