37 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பென்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;

ஆனால் –
நெருங்கும் முன்
நன்றாக; பார்த்துக் கொள்கிறது!
————————————————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 37 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

  1. தமிழ்த்தோட்டம்'s avatar தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    உண்மையான வரிகள் இதை மனிதின அறியாமல் வாழ்கிறானே

    Like

  2. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    எனவே அதை உணர்த்தும் எண்ணத்தில் எழுதியது தான் இவ்வரிகள். என்னதான் நாம் மிட்டாமிராசுதார் என்றாலும் எல்லோருக்கும் ஒரு காடு தானே.. இறந்தபின்??

    Like

பின்னூட்டமொன்றை இடுக