44 அரைகுடத்தின் நீரலைகள்..

நானும் என் தம்பியும்
தெருவில் நடக்கிறோம்
அவன் எதிரே வரும் போகும் பெண்களை
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வருகிறான்
ஐயோ இப்படிப் பார்கிறானே என்று
உள்ளே சற்று வலிக்கையில் –
என் சபலமும்; எனை காரி உமிழ்ந்தது!
————————————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக