Daily Archives: திசெம்பர் 6, 2010

“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!

சொல்லும் பொருளும் அரசாலும் எம் சந்தக் கவியும் ஜதிபாடும், உள்ளும் புறமும் அழகாகும் தமிழ் எங்கும் எதிலும் முதலாகும், மொழியும் உயிரும் ஒன்றாகும் அதிலும் தமிழே சிறப்பாகும்.., கம்ப நாத கவிமலரே.. கடல் காற்று வானமென கலந்த தமிழழகே; என் உச்சுமுதல் நிறைந்தவளே நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்! பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்