Daily Archives: திசெம்பர் 22, 2010

38) இது விடுதலைக்கான தீ……..

1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் – மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! —————————————————————– 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் – மானமும் இருக்குமெனில் அதற்குள் – விடுதலையும் இருக்கும்!! —————————————————————– 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் – … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக