Daily Archives: திசெம்பர் 29, 2010

61) காதல் பிஸ்கோத்தும் – அந்த நிலாப்பெண்ணும்!!

1 எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு ஆடையின் தூரம் கூட இல்லாமல் நீ வேண்டும் – என்றேன் நான் நிர்வாணத்தில் எனக்கு விருப்பமில்லை – அதின்றி கேள் வேண்டுமெனில் மரணம்வரை தருகிறேன்” என்றாய் வாய்மூடித் தான் கிடக்கிறேன் நான் மௌனத்தில் – உனக்கும் எனக்குமான காதல் ரகசியமாய் நகர்கிறது நகர்தலில் – நிர்வாணமும் மரணமும் அற்றே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்