Daily Archives: திசெம்பர் 8, 2010

33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!!

இறந்த போராளிகளின் உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு நெஞ்சு பிளந்தது, அருகே நின்று பார்த்தவன் சொன்னான் அதலாம் பிணங்களென்று; இல்லை. பிணங்கள் இல்லை அவர்கள்; உயிர் விட்டெரியும் எம் விடுதலை தீபங்கள், நாளைய எங்கள் வாழ்வின் ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும் தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு அவன் இவ்வுலக மனிதரைப் போலவே சிரித்துக் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்