Daily Archives: பிப்ரவரி 5, 2011

67, ஒற்றுமையில்லா வனத்தின் வதை..

ஒரு கடல் தாண்டிய வனம்  தான் – நான்  வசிக்கும் காடு.. ஒற்றுமை எனும் கடல் தாண்டிய வனம் அது. சுயநல மரங்களும் மனிதரை விட அதிகம் மிருகங்களும் வாழும் காடு அது. மிருகங்களை தின்று மனிதர்கள் வாழும் அந்த வனத்தில் – கடவுளுக்கே பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!! அங்கே – மழைக் கூட லஞ்சமும் ஊழலுமாகத் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்