Daily Archives: பிப்ரவரி 9, 2011

68) முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

போராட்டத்தின் – ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில்; உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை; ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை – சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே – கடக்கிறோம்; எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் – நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா!!

வாழ்வின் மௌனமான வாய்பேசா தருணத்திலும் வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை உணரும்  தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை.. வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும்,  பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்