Daily Archives: பிப்ரவரி 13, 2011

41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை!!

புது யுகம் படைப்போம்!! ஓடி மறைந்து வாழ்ந்தது போதும் ஊர் மறந்து உறங்கியது போதும் உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும் பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும் எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்; வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்; இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்! விடுதலை விடுதலை யென்றே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்