Monthly Archives: ஜூலை 2011

93 ஞானமடா நீயெனக்கு…

1 இருட்டில் தெருவின் ஓரம் நின்று வாசலில் போகும் வரும் வண்டிகளின் வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்; அவை சென்று தெருமுனை திரும்பும்வரை நீ கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் நானும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய் தெருமுனை எட்டியது – நீ இருட்டில் தெரியுமந்த வண்டிவிளக்கின் வண்ணத்தில் ரசனை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

சாதிவெறியின் தீவினை பேசும்; நஞ்சுபுரம்!! (திரைவிமர்சனம்)

படம் பார்த்து வெளியே வருகையில் வளைந்து நெளிந்து திரும்பும் பாதையை கண்டாலும் பயம் வருகிறது பாம்பின் நினைவு எழுகிறது. வீட்டில் கால் கழுவ தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கரைந்து கீழே போகும் நெளிவில் கூட பாம்பின் அசைவு தெரிகிறது. திரும்பினால் நீர் வரும் குழாய், கொடியில் வளைந்து கிடக்கும் புடவை, கீழே அறுந்துக் கிடக்கும் கொடிக்கயிற்றை … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..

விடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன! நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

86 ஞானமடா நீயெனக்கு…

1 அப்பா சொல்லுடா என்றேன் சொன்னாய், அம்மா சொல்லுடா என்றேன் சொன்னாய், அண்ணா சொல்லுடா என்றேன் சொன்னாய், போடா சொல்லு என்றேன் போடா என்றாய், பொருக்கி சொல் என்றேன் நீயுமென்னைப் பொருக்கி என்றாய்; எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு!! —————————————————————————- 2 சிறகடிக்கும் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்