Monthly Archives: மார்ச் 2014

கலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)

கண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு? எல்லாம் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிறுகதை – வண்ணப் படங்களோடு காணொளியில்..

சிறுகதை – வித்யாசாகர் முதல் ஒலிபரப்பு – எஸ்.பி.எஸ். வானொலி, ஆஸ்திரேலியா வண்ணப்பட வடிவமைப்பு – ஆசிரியர் உமாதேவி காணொளி வெளியீடு – முகில் படைப்பகம்

Posted in சிறுகதை, நம் காணொளி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுயமழியாதிருத்தல்; காதலுக்கும் மேல்..

தீமிதித்தக் கால்களைப்போல் இதயமெரியும் பால்சுரந்த தாய்மையைப்போல் கண்கள் சிரிக்கும் அலங்கரித்த மணமகளாய் அவள் தெரிவாள் வாழ்வின் கதவுகளை வெளிச்சத்தோடு தேவதை திறப்பாள் மழைநாள் காளானாய் ஆசைகள் பிறக்கும் மின்னலின் வேகத்தில் ஆயிரம் கனவுகள் வரும் முடிச்சிடாத தாலிக்குள் வாழ்க்கை வரமாய் அமையும் முள்வேலி அவசியமின்றி உறவு கண்ணியப்படும் முற்கால தவம்போல தனிமை இனிக்கும் மாறுபட்ட கோணத்தில் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)

கவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..

“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்