Daily Archives: நவம்பர் 10, 2014

22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம் எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை, இங்கே யார்மேல் வருந்தி யாருக்கென்னப் பயன்.. ? ஒரு சொட்டு உண்மை சிறுதுளி கருணை உருகாத மனசுருக; உள்ளேப் பேரன்பு ஊறாதோ…? கோபத்தை முட்களுள் தொலைக்கும் நினைக்க மனசு துடிக்கும் மன்னிப்பில் எல்லாம் மறக்கும் மனசெங்கும் வாராதோ… ? அன்பிற்கே அணங்கும் உடம்பு அடுத்தவற்கழவே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக