Daily Archives: ஜூலை 25, 2015

53, உள்ளமதை கோவிலாக்கு..

                        கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு சாமியைப் புரியவில்லை, சாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன் சூழ்சும தெளிவுயில்லை, சக்கைமேல் சக்கைபோல் பாலினை மறைத்ததாய் மூலத்தை மறைத்துவிட்டோம் சின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர மாற்றத்தை மறுத்துவைத்தோம்., சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக